இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே? | Kalvimalar - News

இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே?அக்டோபர் 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

தற்போது தபால் வழியில் நடத்தப்படும் பி.எட்., படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில பி.எட்., படிப்புகளில் இதுவும் ஒன்று. என்.சி.டி.ஈ.,யால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு இது என்பதால் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இப் படிப்பைப் படிக்கும் அரசு ஊழியர் களுக்கே கூட விடுப்பு தொடர்பாக சில சலுகைகள் தரப்படுகின்றன. எனவே தைரியமாக நீங்கள் சேரலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us