கே.வி.பி.ஒய்., உதவித்தொகை | Kalvimalar - News

கே.வி.பி.ஒய்., உதவித்தொகை

எழுத்தின் அளவு :

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நடத்தும் கிஷோர் வைக்யானிக் புரொத்ஷகான் யோஜனா எனும் தேசிய அளவிலான உதவித்தொகை தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 




உதவித்தொகைகள்: எஸ்.ஏ., எஸ்.எக்ஸ்., மற்றும் எஸ்.பி., ஆகிய மூன்று திட்டங்களின் அடிப்படையில், அறிவியல் மற்றும் கணித மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வழங்கப்படுகிறது.




தகுதிகள்: 11ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது கல்லூரி முதலாம் ஆண்டை சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். எனினும், பி.எஸ்சி., பி.எஸ்., பி.ஸ்டேட்., பி.மாத்., எம்.எஸ்சி., எம்.எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பு காலங்களில் மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.




விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 20




தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 3




விபரங்களுக்கு: www.kvpy.iisc.ernet.in


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us