சுதந்திர தின கவிதை போட்டி:பல்கலை அறிவிப்பு | Kalvimalar - News

சுதந்திர தின கவிதை போட்டி:பல்கலை அறிவிப்புஆகஸ்ட் 12,2022,18:22 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சுதந்திர தின கவிதை போட்டியை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.



நாட்டின், 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி, ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், தமிழ் வளர்ச்சி மையம் சார்பில், கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. 



&'இந்திய சுதந்திரம் போற்றுவோம், தியாகிகளின் தியாகங்களை போற்றுவோம் மற்றும் பெற்ற சுதந்திரத்தை பேணி போற்றுவோம்&' என்ற தலைப்புகளில், கவிதைகள் எழுத வேண்டும். பி.எட்., - எம்.எட்., - எம்.பில்., மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கலாம்.



நாளைக்குள் ஆன்லைனில் கவிதைகளை அனுப்ப வேண்டும். கவிதை அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் விதிகளை, www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us