பள்ளிகளில் வாக்காளர் தின உறுதிமொழி | Kalvimalar - News

பள்ளிகளில் வாக்காளர் தின உறுதிமொழிஜனவரி 22,2020,12:49 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளி, கல்லுாரிகளில், வரும், 25ம் தேதி, வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது. 



தேசிய வாக்காளர் தினம், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 25ல், நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், &'வரும், 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினம் என்பதால், மாணவர்கள் மத்தி யில், ஓட்டு போடுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். &'வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும்&' என, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us