சென்னையிலுள்ள பிரில்லியண்ட் போன்ற புகழ்பெற்ற சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் இந்தத் தேர்வுக்கான நேரடி மற்றும் அஞ்சல்வழி சிறப்புப் பயிற்சியைத் தருகின்றன.
இவற்றில் படிப்பது கூடுதல் பலன் தரும். சிபிஎஸ்இ மாநில பாடத்திட்டங்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். சரியான முறையில் இது போன்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்றால் இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெறலாம்.
தினசரி இதற்கு தயாராக கூடுதலாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதில் எந்த குழப்பமும் வேண்டாம்.