மத்திய அரசின் டி.ஓ.இ. ஏ.சி.சி.வழங்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ்களைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

மத்திய அரசின் டி.ஓ.இ. ஏ.சி.சி.வழங்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ்களைப் பற்றிக் கூறவும்.செப்டம்பர் 20,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் தன்னாட்சி அமைப்பு தான் டி.ஓ.இ.ஏ.சி.சி. என்பதை அறிவீர்கள். இது 4 நிலைகளில் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்புகளைத் தருகிறது. ஏ நிலை என்பது புரொகிராமர் திறன்களைப் பரிசோதிப்பது. இது முதுநிலை டிப்ளமோவுக்குச் சமமானது.

பி நிலை என்பது பட்டப்படிப்புக்குச் சமமானது. இது சிஸ்டம்ஸ் அனலிஸ்ட்/சாப்ட்வேர் டிசைனர்/இன்ஜினியர் பணிகளுக்குச் சமமான தகுதியைத் தருகிறது. சி நிலை என்பது பட்ட மேற்படிப்புக்குச் சமமானது.

எம்.டெக்.,குக்குச் சமமான சிஸ்டம்ஸ் மேனேஜர் தகுதியைத் தருகிறது. இதில் பி நிலை தகுதி பெற்றால் இன்ஜினியரிங் நிலையிலான அரசுப் பணிகளுக்குச் செல்லலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us