மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறையின் முழு நிதி உதவியுடன் செயல்படும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான தேசிய ஊரக நிறுவனங்கள் கவுன்சில் 1995-ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் தொடங்கபப்ட்டது. ஊரகத் துறையில் உயர்கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் நாட்டில் உள்ள கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும என்பதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு www.ncri-mhrd.org