புதுடில்லி: நாடு முழுதும்
உள்ள மருத்துவக்
கல்லுாரிகளில், அவசர
சிகிச்சை துறைகளில்
போதிய அளவில்
பேராசிரியர்கள் இல்லை.
போலி பெயர்களில் மோசடி
நடந்து வருகிறது. இதனால்
மாணவர்களுக்கு உரிய
பயிற்சிகள்
கிடைப்பதில்லை என,
தேசிய மருத்துவ கமிஷன்
நடத்திய ஆய்வில்
தெரியவந்துள்ளது....
கோவை: தனியார்
சுயநிதி கல்லுாரிகளில்,
பேராசிரியர் பணியை
உருவாக்க வலியுறுத்தி,
தமிழ்நாடு தனியார்
சுயநிதி மேலாண்மை
கல்லுாரிகள் சங்கம்
சார்பில், பாரதியார்
பல்கலை
பதிவாளர்(பொறுப்பு)
முருகவேலிடம், கோரிக்கை
மனு சமர்ப்பிக்கப்பட்டது....
பெங்களூரு: சூரியனை
ஆய்வு செய்ய
அனுப்பப்பட்டுள்ள,
ஆதித்யா - எல் 1
விண்கலம், 9.2 லட்சம்
கி.மீ., பயணம் செய்த
நிலையில், புவி
மண்டலத்தில் இருந்து
விலகி, சூரியனை நோக்கி
பயணத்தை தொடர்கிறது....