அகில இந்திய அளவில் டிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனமாகக் கருதப்படுவது ஆமதாபாத்திலுள்ள தேசிய டிசைனிங் நிறுவனம். தேசிய நுழைவுத் தேர்வு மூலமாகவே இதில் சேர முடியும். இந்த நிறுவனம் கிராபிக்ஸ் மற்றும் டிசைனிங் துறைகளில் ஆழ்ந்த திறனைக் கற்றுக்கொடுக்கிறது.