மெரீட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்கீழ் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, தற்போதும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 படித்து கொண்டிருக்கும், ஒற்றைப் பெண் குழந்தைகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை: மாதம் 500 ரூபாய்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 15
விபரங்களுக்கு: