மத்திய அரசின் கீழ், மும்பையில் செயல்படும், அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் மற்றும் மறுவாழ்வு கல்வி நிறுவனம், ‘பெலோஷிப் கோர்ஸ் இன் ரீஹேபிடேஷன் ஆகுபேஷனல் தெரப்பி’ பட்டப்படிப்பில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆகுபேஷனல் தெரப்பி படிப்பில் இளநிலை பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 19
விபரங்களுக்கு: