இந்திராகாந்தி ஒற்றை பெண் குழந்தை உதவித்தொகை திட்டத்தின்கீழ், உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருத்தல் வேண்டும். முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தொலைநிலை கல்வி முறையில் பயிலும் மாணவிகள், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.
உதவித்தொகை: மாதம் 2 ஆயிரம் ரூபாய்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 15
மேலும் விவரங்களுக்கு: