ஒற்றை பெண் குழந்தை உதவித்தொகை | Kalvimalar - News

ஒற்றை பெண் குழந்தை உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இந்திராகாந்தி ஒற்றை பெண் குழந்தை உதவித்தொகை திட்டத்தின்கீழ், உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தகுதிகள்: குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருத்தல் வேண்டும். முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தொலைநிலை கல்வி முறையில் பயிலும் மாணவிகள், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.

உதவித்தொகை: மாதம் 2 ஆயிரம் ரூபாய்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 15

மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us