மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்: அசிஸ்டன்ட் டிரக்டர், சீனியர் சயின்டிபிக் ஆபிசர், அசிஸ்டன்ட் இன்ஜினியர், அசிஸ்டன்ட் புரொபசர் உள்ளிடவை.
தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 1
மேலும் விவரங்களுக்கு: