மத்திய அரசின் கீழ் செயல்படும், தேசிய சிறு தொழில் கழகம், நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ற துறையில் எம்.பி.ஏ., அல்லது போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மன்ட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி முன் அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 7
மேலும் விவரங்களுக்கு: