பணி வாய்ப்பு | Kalvimalar - News

பணி வாய்ப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் செயல்படும், தொழிலாளர் வருமான வைப்பு நிதி நிறுவனத்தில், காலியாக உள்ள 257 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள்: என்போர்ஸ்மண்ட் ஆபிசர் மற்றும் அக்கவுண்ட்ஸ் ஆபிசர்

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

தகுதிகள்: ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 23

மேலும் விவரங்களுக்கு: www.upsconline.nic.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us