மத்திய அரசின் கீழ் செயல்படும், தொழிலாளர் வருமான வைப்பு நிதி நிறுவனத்தில், காலியாக உள்ள 257 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்: என்போர்ஸ்மண்ட் ஆபிசர் மற்றும் அக்கவுண்ட்ஸ் ஆபிசர்
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 23
மேலும் விவரங்களுக்கு: