மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால்(சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் தேசிய அளவிலான பேராசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரம் இது!
கல்வித்தகுதிகள்: தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 12
மேலும் விவரங்களுக்கு: