அரசு நிறுவனங்களில் வாய்ப்பு | Kalvimalar - News

அரசு நிறுவனங்களில் வாய்ப்பு

எழுத்தின் அளவு :

மத்திய அரசு நிறுவனங்களில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள்: உதவி இயக்குனர், உதவி மற்றும் துணை கட்டடக் கலைஞர்.

தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு மாறுபடும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 4

மேலும் விவரங்களுக்கு: www.upsconline.nic.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us