அரசு துறையில் வாய்ப்பு | Kalvimalar - News

அரசு துறையில் வாய்ப்பு

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சிதுறையின் கீழ் செயல்படும், ஐ.டி.ஐ.,களில் காலியாக உள்ள 329 இளநிலை பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பொறியியல் அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 1.

மேலும் விவரங்களுக்கு: www.skilltraining.tn.gov.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us