தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான நேர்முகத்தேர்வு | Kalvimalar - News

தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான நேர்முகத்தேர்வு

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு வேளாண்மை பணியில் அடங்கிய, தோட்டக்கலை அலுவலர் பதவியில் உள்ள 183 காலிப் பணியிடங்களுக்கான ஆட்களை நியமித்தலுக்கான நேர்முகத் தேர்வு, ஜுன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் வழியாக ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. அக்கடிதத்தை, TNPSC இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விரிவான தகவல்களை அறிய http://www.tnpsc.gov.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us