முதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்வதற்கு, 2015ம் ஆண்டிற்கான புல்பிரைட் நேரு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்வதற்கு தனித்தனி தகுதிநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டுக்குமே, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த உதவித்தொகையின் மூலம், பயணச் செலவு, மாதாந்திர உதவித்தொகை, விசா உதவிகள், கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் இதர செலவுகளை சமாளிக்கலாம்.
இரண்டுவிதமான உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்கும் கடைசி நாள் - ஜுலை 1.
விரிவான தகவல்களுக்கு http://www.usief.org.in/Fellowships/Fulbright-Nehru-Doctoral-Research-Fellowships.aspx