மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு | Kalvimalar - News

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II பதவியில், 17 காலியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சிபெற்று, நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக அடிப்படையில், மொத்தம் 42 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய விபரம் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள் - மார்ச் 5.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us