பஞ்சாப் மாநிலத்தின் மோகாலியில் இயங்கி வரும் சட்டக் இராணுவக் கல்வி நிறுவனம் சட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்பு
பி.ஏ.,எல்.எல்.பி. (5 ஆண்டு படிப்பு)
மாணவர் சேர்க்கை 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெறும்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 14 மே 2014.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 01 ஜூன் 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.armyinstituteoflaw.org என்ற இணையதளத்தைக் காணவும்.