கன்னிவாடி: இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.
கட்டாய
டி
இதுகுறித்து தனியார்
தயவு செய்து பி.காம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை ஏற்படத்தவும் எல்லா இளங்கலை செல்லும்
|
by Murugavel,India 12/27/2012 10:12:51 AM IST |
நல்லதுதான் .. முதல்ல 2010-11, 2011-12 Batchன் convocation ஐ கொடுங்கயா .
|
by Rufus,India 12/27/2012 10:05:45 AM IST |
இந்நிலை நீடித்தால் தேசிய அளவில் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் என்ன பயன். உயர்கல்வியில் உலக தரத்தை அடைவதெல்லாம் சாத்தியமல்ல..
தரம் தாழ்ந்து தான் போகும்..
|
by Saravanan,India 12/27/2012 1:49:19 AM IST |
continued.. பணி அனுபவம் இருக்கனும்ங்கற விதிமுறை மூலமா அரசு தனியார் கல்லூரியில் பணிபுரிய கட்டாயப்படுத்துன்னு தானே அர்த்தம்..
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்களை திறமை அடிப்படையில் தேர்வு நடத்தி தெரிவு செய்யும்போது அரசு கலைக்கல்லூரி விரிவுரையளர் தேர்வில் மட்டும் பணி அனுபவத்திற்கு 50% மதிப்பெண் எதற்க்கு..
|
by Saravanan,India 12/27/2012 1:24:06 AM IST |
இதெல்லாம் சரி..
இப்ப இருக்கும் விதிமுறை படி Freshers யாரும் விரிவுரையாளர் ஆக முடியாதுங்கறது சரிதனா..
பனி அனுபவத்துக்கு பாதி மார்க் போட்டா திறமையானவங்க எல்லாம் தனியார் கல்லுரிகளில் 7 வருசம் பணி செய்யனும்னு அர்த்தமா..
அப்புறம் அங்கு பயிலும் மாணவர்களோட தரம் எப்படி நல்லா இருக்கும்.
|
by Saravanan,India 12/27/2012 12:47:50 AM IST |
தற்போது முடிபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்ககூடாடு 20 அல்லது 10 வருடம் வேலைக்காக காத்திருப்போர் பதிப்புக்கு ஊள்ளவர்கள்.
|
by தி.சந்திரசேகரன் ,India 12/26/2012 6:31:40 PM IST |
நான் b.காம் படித்து இருகிறேன் . நான் b.ed படிக்கலாமா
|
by SRI,India 12/26/2012 4:30:06 PM IST |