சென்னை: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், கல்வி கட்டணங்களை உயர்த்தி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தால், 74 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர் எனத தெரிவிக்கபப்ட்டுள்ளது.
எது எப்படியோ ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா தேவரின மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என நம்பியதற்கு இந்த தடவை நல்லதொரு பதில் கொடுத்துட்டார் பதினான்கு பேரை குண்டு வீசி கொன்ற குற்றவாளிகளை இதுவரை ஒன்னும் செய்யாமல் எவனோ செய்த குற்றங்களுக்கு குற்றவாளிகளை கைது செய்யாமல் மக்களை துன்புறுத்துவது உங்கள் அரசியலின் ..............
|
by தேவன் ,India 12/24/2012 7:36:26 PM IST |
நல்ல திட்டம். அனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியாதே/ அவர்களின் நிலை என்ன ?அவர்களும் ஏழை மாணவர்கள்தானே?
|
by pradeep,India 12/24/2012 3:58:26 PM IST |
நல்ல திட்டம்
|
by Balamani,India 12/24/2012 10:49:49 AM IST |