கோவை: தமிழக அரசால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா லேப்-டாப்கள் மறைமுகமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விற்கும் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் விலை உயர்ந்த செல்போன்களை வாங்க பயன்படுத்தியுள்ளனர் என்கிற தகவல் கல்வி துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக
இந்நிலையில்
அந்த
கோவை
லாப்டப் மாணவர்களிடம் தவறான பாதைக்கு கொண்டு செல்கிறது.engineering மெடிக்கல் மற்றும் முக்கியமான padippkku கொடுக்கலாம்.ஆர்ட்ஸ்,பிளஸ் 2க்கு தேவை இல்லை.
|
by jaisankar,India 12/24/2012 10:35:55 PM IST |
விலை இல்லா மடிக் கணினிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாகச் சொந்தமாக்கிக் கொள்ளாமல் படிப்புக்காலல் பயன்பாட்டிற்கு என வழங்கப்படவேண்டும். பின்னர் படிப்பு முடித்தவுடன் அவற்றைப் பள்ளி கல்லூரிகளிலேயே திருப்பி ஒப்படைத்துவிடவேண்டும், அடுத்த ஆண்டு மாணவர்களுக்காக. இதனால் திரும்பத் திரும்ப அவற்றிற்காக அரசு பணம் செலவிட வேண்டியதில்லை. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் கணினி வங்கி என நிர்வகிக்கவேண்டும்.
|
by எம்.டி.ஜெயபாலன்,India 12/24/2012 6:35:46 AM IST |
குடுத்தவங்க கிட்ட இன்னும் லேப்டாப் இருக்கான்னு அப்பப்போ பரிசோதனை செய்யிங்கப்பா...
|
by jessy,India 12/23/2012 12:41:49 PM IST |