அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து
ஆனால்
கணக்கு
மிகவும் தேவையான விபரங்கள்.
இது போன்ற செய்திகளை பள்ளிகளில் இருந்தே அறிய seiyalaam.
மேலும் எங்கள் மாநில பெயரை முந்திய பெயரான
பாண்டிச்சேரி என மாற்றவும்
|
by ப. ரவிச்சந்திரன்,India 11/24/2012 12:55:23 PM IST |
வரலாறு padithavanga
|
by sankar,India 11/24/2012 12:35:36 PM IST |
ஆனால் ஏற்கனவே இருக்கும் காலி இடங்களை மட்டும் நிரப்பவே நிரப்ப மாட்டார்கள்.நிறைந்த அன்புடன்.................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
|
by டாக்டர்,எ.ஜோசப்.லண்டன் ,India 11/24/2012 11:59:24 AM IST |