கல்வி வளர்ச்சி நாள் விழா! | Kalvimalar - News

கல்வி வளர்ச்சி நாள் விழா!ஜூலை 21,2012,11:17 IST

எழுத்தின் அளவு :

பேரூர்: தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேலு தலைமை வகித்து பேசுகையில், "அறம் காக்கும் கருவியாம் கல்வியின் சிறப்பினை மாணவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

மாணவர்கள் திறம்பட கற்று, நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும்,&'&' என்றார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us