100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு | Kalvimalar - News

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வுஜூலை 06,2012,10:47 IST

எழுத்தின் அளவு :

சென்னை : 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 100 பள்ளிகளை தரம் உயர்த்துவதன் மூலம், அங்கு 100 தலைமைஆசிரியர் பணியிடங்களும் தரம் உயர்த்தப்படுகின்றன.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்ற 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us