புதுடில்லி: நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய கல்வி வழங்கும் அடிப்படை உரிமை என்ற சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலை கட்டாயமாக மாற்றபட வேண்டும். அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற சட்டம் ஏற்றால் மட்டும் போதாது. அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
|
by ranjani,India 4/14/2012 11:08:06 AM IST |
As a citizen, I agree with this..
|
by ஜோஷ்வ சண்,India 4/13/2012 11:40:02 AM IST |
சிறுபான்மையினர் கல்வி மட்டும் ஏன் இந்த விதி விளக்கு அவர்களும் சேர்க்கையின் போது அதிக கட்டணத்தை வசூல் செய்து தானே பள்ளியை நடத்துகிறார்கள்
|
by சுரேஷ்,India 4/13/2012 4:36:59 AM IST |
சட்டம் போட்டதினாலும் மற்றும் தீர்ப்பு வந்ததினாலும் அடிப்படையில் ஒன்றும் மாறப்போவதில்லை. ஒவ்வொரு வார்டு கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏ என எல்லோரும் இந்த ஆண்டு ஆங்காங்கு உள்ள கல்வி நிலையங்களில் நடைபெறும் சேர்க்கையை கவனித்தால் மட்டுமே நிலைமை மாறும். செயல்படுத்தப்படாத ஏனைய ஆயிரம் சட்டங்களில் இதுவும் ஒன்று.
|
by நா சைலபதி,India 4/13/2012 1:11:33 AM IST |