தத்துவப் படிப்பை பொறுத்தவரை, இந்தியாவில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆசிரியர் பணிதான் பிரதானம். ஆனால் அதேசமயம், இத்துறையில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாடுகளுக்கு சென்றால்(குறிப்பாக வளர்ந்த நாடுகள்) வேலை வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், அதிலும் ஆசிரியர் பணிகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.