பி.எஸ்சி., இயற்பியல் படித்து விட்டு தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி முறையில் எம்.சி.ஏ., படித்து வருகிறேன். வேலை வாய்ப்பு என்று வரும் போது தொலை தூரக் கல்வி என்பதால் வாய்ப்பு குறையுமா? விளக்கவும். | Kalvimalar - News

பி.எஸ்சி., இயற்பியல் படித்து விட்டு தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி முறையில் எம்.சி.ஏ., படித்து வருகிறேன். வேலை வாய்ப்பு என்று வரும் போது தொலை தூரக் கல்வி என்பதால் வாய்ப்பு குறையுமா? விளக்கவும். பிப்ரவரி 23,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

உண்மை தான். ஐ.டி., போன்ற உங்களது படிப்போடு நேரடியாக தொடர்புடைய துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பினால், நேரடிக் கல்வி முறையில் எம்.சி.ஏ., முடித்திருப்பவரோடு நீங்கள் சமமாக நடத்தப்படும் வாய்ப்பு குறைவு தான். ஆனால் வங்கிகள், மத்திய அரசுத் துறைகளில் நிர்வாகப் பணிகள் என்று வரும் போது உங்களது தகுதியானது பட்ட மேற்படிப்பாகக் கருதப்படும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us